Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

08 February 2021

கொசுக்கடிக்கு மத்தியில் தொடரும் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களின் உண்ணாவிரதம்

இரவிலும்  தொடரும் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களின் உண்ணாவிரதம் - 
kalvitamilnadu.com 

காலையில் கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் காவல்துறை கட்டுப்பாட்டில் ராஜரத்தினம் மைதானத்தில் சிறைவைக்கப்பட்ட நிலையிலும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், மிகுந்த உடல் பாதிப்பைச் சந்தித்த,

ஜாக்டோ-ஜியோ நிதிக்காப்பாளர் தோழர்.ச.மோசஸ் (TNPTF),

ஒருங்கிணைப்பாளர்கள் தோழர்.ஆ.செல்வம் (TNGEA),

தோழர் சி.சேகர் (தமிழ்நாடு தொடக்க நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்)

உள்ளிட்டோரை காவல்துறையினரே மருத்துவச் சிகிச்சைக்கு அழைத்துச் சென்று, முன்சிகிச்சை பெற்ற பின்னர் மீண்டும் உண்ணாவிரதக் களத்திற்கே திரும்பியுள்ளனர்.

கடும் பனி & கொசுக்கடிக்கு மத்தியில் உண்ணாவிரத்தைத் தொடரும் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தங்களை மீண்டும் உண்ணாவிரதப் பந்தலுக்கே அழைத்துச் செல்ல காவல் துறையிடம் கோரிக்கை விடுத்தும் இழுத்தடிப்பு தொடர்கிறது.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES