Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

12 December 2020

1.40 கோடி பேர் எழுதும் ரெயில்வே தேர்வு வருகிற 15- ந் தேதி முதல் 3 கட்டங்களாக நடக்கிறது.




1.40 கோடி பேர் எழுதும் ரெயில்வே தேர்வு  வருகிற 15ந்தேதி முதல்  நடக்கிறது.



இந்திய ரெயில்வேயில் மிகப்பெரிய அளவிலான ஆட்சேர்ப்பு நடவடிக்கை வருகிற 15ந்தேதி  தொடங்குகிறது. சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு  நாடு முழுவதிலும் இருந்து 1 கோடியே 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான தேர்வு நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் 15ந்தேதி முதல் 3 கட்டங்களாக நடக்கிறது.


கொரோனா காலத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் தேர்வில் பங்கேற்பதால் சமூக விலகல் மற்றும் சுகாதார நடைமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று தேர்வு பணியாளர்களுக்கு ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.



🔖 Dear Whatsapp Group Admins  Add no  9444 555 775 to receive Education News  regularly, 

 

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற   https://t.me/kalvitamilnadu    இந்த இணைப்பை க்ளிக் செய்யவும், , 

 

>>"Kindly share to all"<< 

 

Teachers can send their Materials to kalvitamilnadu@gmail.com [or] Whatsapp – 9444555775




No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES