Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

20 September 2022

தூங்கி எழுந்தவுடன் ஏன் நம் உள்ளங் கையை பார்க்க வேண்டும்?



இது அக்காலத்தில் இருந்து வரும் ஒரு மரபு, இதை தமிழர் கிராமத்தில் இன்றும் செய்கின்றனர். ஆனால் நகரத்தில் செய்வதில்லை..

நாம் உடலில் தினமும் பிராண சக்தி இழப்பு ஏற்படுகிறது.

அதை சரி செய்ய உணவு மற்றும் உறக்கம் கொண்டு சரி செய்கிறோம்.

உறங்கும் போது பிரபஞ்ச சக்தி அதிகமாக உடலில் கலந்து பிரணனாக உடலில் தங்குகிறது. அவ்வாறு தங்கும் போது தலையில் அதிகமாக சேமிக்கபடுகிறது.

சேமிக்கபட்ட பிராணன் கண்ணை திறக்கும்போது அதிகமாக வெளியே செல்கிறது. அப்போது பிராண இழப்பு ஏற்படுகிறது.

அந்த பிராண சக்தி மீண்டும் உடலுக்குள் செலுத்த உள்ளங்கையை கண் முன்வைக்கிறேம். உள்ளங்கை இயல்பாக பிராண ஈர்ப்பு செய்யும்.

நாம் நினைத்தால் மட்டுமே உள்ளங்கையிலிருந்து பிராணன் வெளியே செல்லும்.

ஆக உள்ளங்கை பார்க்கும் போது சேமித்த பிராணன் மீண்டும் உள்ளே அனுப்பபடுகிறது.

பிராணன் பூரணமாக கிடைக்கும். இதை ஆதிகாலம் தொட்டே செய்கிறார்கள்



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES