Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

02 January 2022

பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட உள்ளது - அமைச்சர் மா.சு

சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணியை சைதாப்பேட்டையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்



முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன



தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் இணைந்து 3வது அலையாக பரவுகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்



2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கலாம்' -அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி



கொரோனா பாதித்தவர்கள், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் - தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தல்



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES