Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

07 January 2022

ஆந்திராவில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 -லிருந்து 62 ஆக உயர்த்தி முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு!


ஆந்திராவில் ஓய்வு பெறும் வயது வரம்பு உயர்வு:

ஆந்திராவில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை 60 - லிருந்து 62 - ஆக உயர்த்தி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு .

கொரோனாவால் இறந்த அரசு ஊழியர் குடும்பத்தினருக்கு ஜூன் 30 க்குள் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு.




No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES