Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

05 January 2022

ஒரே நாளில் பாதிப்பு 2 ஆயிரத்துக்கு மேல் எகிறியது தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 4,862 ஆக பதிவாகியுள்ளது.


தமிழகத்தில் சுனாமி வேகத்தில் பாதிப்பு உயர்ந்து வருகிறது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் பாதிப்பு 2 ஆயிரத்துக்கு மேல் எகிறியுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;-

தமிழகத்தில் மேலும் 4,862- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 2,481-பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16,577-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 668- பேர் குணம் அடைந்துள்ளனர்.
 
தமிழகத்தில் மேலும் 4,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நேற்றைய பாதிப்பு 2,731ஆக இருந்த நிலையில் 4,862 ஆக அதிகரிப்பு மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
 
சென்னையில் இன்று ஒரே நாளில் 2,481 பேருக்கு கொரோனா தொற்று 



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES