Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

19 November 2021

மழை காரணமாக (20.11.21 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்



UPDATED NEWS

கனமழை காரணமாக 10 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாளை வழக்கம்போல் செயல்படும்.
- மாவட்ட ஆட்சியர்

கனமழை காரணமாக நாளை பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
 
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

👉 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (நவ.20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

👉வேலூர்,

👉ராணிப்பேட்டை,

👉திருப்பத்தூர், 

👉விழுப்புரம், 

👉காஞ்சிபுரம்

👉

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

👉திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.!

👉கடலூர்

👉செங்கல்பட்டு, 

👉திருவள்ளூர் மாவட்டத்தில் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகளை தவிர மற்ற அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை - மாவட்ட நிர்வாகம் 
👉

குறிப்பு
வேறு ஏதேனும் பள்ளி / கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும் தாங்கள் சிறிது நேரம் கழித்து மீண்டும் கிளிக்செய்து பார்க்கவும்

Updated :

மேலும் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது. இதுவரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் 























No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES