Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

27 November 2021

கனமழை காரணமாக பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

23 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு



Updated
பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை 

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை 

வேலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ராணிப்பேட்டை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மயிலாடுதுறை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கள்ளகுறிச்சி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சேலம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவண்ணாமலை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தூத்துக்குடி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுக்கோட்டை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருநெல்வேலி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

அரியலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

பெரம்பலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 

திருவள்ளூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தஞ்சாவூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருச்சி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ராமநாதபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கடலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


திண்டுக்கல் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

மழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு 27.11.2021 விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

குறிப்பு:

வேறு ஏதேனும் பிற மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்





சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பெய்த மழை, வரும் நாட்களில் பதிவாக உள்ள மழை மற்றும் பாதிப்புகளை கருத்தில்கொண்டு, கடலோர மாவட்டங்களுக்கு அடுத்து வர உள்ள 2 நாட்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் (ரெட் அலர்ட்), அதை ஒட்டி யுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதி கனமழை ( ரெட் அலர்ட்) அதாவது 20 செ.மீ வரை அல்லது அதற்கு மேல் மழை பெய்யும் என்றும் குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு 27-ந் தேதி மீனவர்கள் செல்லவேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES