Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

17 September 2021

ஒரே பள்ளியில் 52 மாணவர்களுக்கு திடீர் காய்ச்சல்



தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் புதிதாக உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4 மாணவர்களுக்கும், நீலகிரியில் 10-ம் வகுப்பு மாணவி உள்பட 3 மாணவர்களுக்கும், அரியலூரில் பிளஸ்-2 படிக்கும் ஒரு மாணவருக்கும் தொற்று உறுதியானது. இந்தநிலையில், தென்காசி மாவட்டம் மாறாந்தையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்றுமுன்தினம் 22 மாணவ, மாணவியருக்கும், நேற்று 30 பேருக்கும் திடீர் காய்ச்சல் ஏற்பட்டு பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

 அந்த மாணவ-மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இ்ந்த பரிசோதனையில் முடிவுகள் வந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES