Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

23 May 2021

6 கோடி பாடப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி நிறைவு-பள்ளிக்கல்வித்துறை



பள்ளிகள் எப்போது திறக்கப்பட்டாலும் உடனடியாக புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கும் வகையில் தயார் நிலையில் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை

சென்னை:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில், ஜூன் மாதத்திற்குள் தொற்று குறைந்துவிட்டால், ஜூலை மாதத்தில் இருந்து பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கான இலவச பாடப் புத்தக்கங்கள் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அச்சடித்து முடிக்கப்பட்டுள்ளன.

அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு 6 கோடி இலவச பாடப் புத்தகங்கள் அனுப்பப்பட்டுவிட்டதாகவும், பள்ளிகள் எப்போது திறக்கப்பட்டாலும் உடனடியாக புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கும் வகையில் தயார் நிலையில் உள்ளதாகவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது

kalvitamilnadu.com

🔖டியர் அட்மின்ஸ் , இந்த 9444 555 775 எண்ணை உங்கள் குழுவில் இணைத்து கல்விசார் தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள். நன்றி

JOIN 

TELEGRAM GROUP


WHATSAPP GROUP


"Kindly share to all"


அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின்  படைப்புகளை kalvitamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் ,உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்....

Teachers can send their Materials Whatsapp – 9444555775




No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES