Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

22 March 2021

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் கல்லூரிகளை மூட உத்தரவு

உயர்கல்வித்துறை அறிவிப்பு.தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் நாளை முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

வாரத்திற்கு 6 நாட்கள் ஆன்லைன் வழியில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் - தலைமைச் செயலாளர் அறிவிப்பு


கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் கல்லூரிகளை மூட உத்தரவு!


கல்லூரிகளில் நடைபெறும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெறும் என அறிவிப்பு.
 





அரசாணை வெளியீடு









No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES