Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

07 May 2020

அரசுஉழியர்கள் ,ஆசிரியர்கள் 59 வயது வரை பணிபுரியலாம் என்பதற்கான அரசாணை எண் 51 நாள் 7.5.20

➤➤31.5.2020 அன்று (58 வயது) superannuation பெறக்கூடிய முறையான நியமனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 58ல் இருந்து 59 வயது வரை ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பு செய்துள்ளது. 31.05.2020 அன்றும் அதற்கு பிறகும் ஓய்வு பெறுகிறவர்கள் 59 வயது வரை பணிபுரியலாம்.

ஏற்கனவே பணி நீட்டிப்பில் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது.

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அரசாணை எண் 51 நாள் 7.5.20



https://drive.google.com/file/d/1J6nFKFWlfkVBb45r9PIRLomZ1ioBRyf8/view?usp=sharing

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES